நடத்த ஆயத்தக் கூட்டம்

img

கல்வராயன்மலை கோடை விழா நடத்த ஆயத்தக் கூட்டம்

விழுப்புரம் மாவட்டம் கல்வராயன்மலை கரியாலூரில் அடுத்த மாதம் நடைபெற உள்ள  கோடை விழாவை சிறப்பாக நடத்திட அனைத்துத் துறை அலுவலர்களுடன் மாவட்ட ஆட்சியர் சுப்பிரமணியன் அவர்கள் ஆலோசனை நடத்தினார்.